Tuesday, October 15, 2013

Keerthivasan

பகவத்கீதா

ஞானியைப்போல பேசுகிறாய்

பகவத்கீதா 2.11-2.13

உன்னைகொல்ல வந்தவர்களை நினைத்து வருத்தப்படுகிறாய்.ஞானிகளைப்போல பேசுகிறாய்.ஆனால் ஞானிகளோ இறப்பவர்களை ,இருப்பவர்களையோ நினைத்து வருத்தப்பட மாட்டார்கள்.

நீயோ, இங்குள்ளவர்களோ,மற்றவர்களோ ஒரு போதும் சாவதில்லை.இந்த உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவதில்லை.

இந்த தேகத்திற்கு குழந்தைப்பருவம்,இளமைப்படுவம்,முதுமைப்பருவம் ,மரணம் ஏற்படுகிறது.பிறகு வேறு உடல் கிடைக்கிறது.தீரர்கள் இந்த உடல் அழிவதை நினைத்து வருத்தப்படுவதில்லை.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :