Friday, January 10, 2014

Keerthivasan

ஆர்ய படையெடுப்பு‬ - 2 (The Invastion of the Aryans)

ஆர்ய படையெடுப்பு‬ - 2 (The Invastion of the Aryans)

வேதங்களில் "அபஸ்" என்னும் சொல் காணப்படுகிறது. இது இரும்பை குறிப்பது. எனவே வேதம் இரும்பு காலத்திற்க்கு பிறகே எழுதப்பட்டிருக்க வேண்டும் அதாவது ஏறக்குறைய கிமு 1500...

வேதங்களில் 'ஆரியர்' தஸ்யூக்களை வென்றதாக இருப்பது இந்தியாவின் பூர்வக்குடிகளான கறுப்பின மக்களை வென்றதாக கருதப்பட வேண்டும்...

ஆனால்... முல்லரின் பல்டி...
வேதத்தில் "ஆரியர்" என்ற சொல்லை இனம் என்று குறிப்பிட்ட மாக்ஸ்முல்லர் பின்னாளில் ஐரோப்பியர்களில் ஒரு நாட்டினர் தங்களை ஆரியர் எனக் கூறியபோது ஆரிய என்பது ஒரு இனத்தை குறிப்பதாக கூறுவது தவறு எனக் கூறினார்..

முல்லரை பொருத்தவரை நமக்குத்தான் அது இனம் வேற யாராவது சொன்னா தப்பு
முல்லரின் கருத்துக்களின் அடிப்படையில் இந்தியவியல் (Indology) எனும் கல்விப்புலம் உருவாயிற்று. முக்கியமாக சமய போதகர்களாலும், காலனிய பிரிட்டிஷ் அதிகாரிகளாலும் இந்த துறை நிரம்பியிருந்தது.

உதாரணத்திற்க்கு எச். எச் வில்ஸன் எனும் பிரிட்டிஷ் அதிகாரி இந்தியவியல் 'கிறிஸ்தவ மத வேட்கையின் புனித நெருப்பால் சூடேற்றப்பட்ட அறிவுக்களஞ்சியம் என இந்தியவியலைக் குறிப்பிட்டார்.



# மெக்காலே, காரல் மார்க்ஸ் போன்றவர்கள் ஒரு புறம் இந்தியா பாதி காட்டுமிராண்டி தேசம் எனக் கூறினார். மற்றொரு புறம் மாக்ஸ் முல்லர், கிரிபித், வில்ஸன் போன்ற இந்தியவியலாளர்கள் இந்தியாவின் கலாச்சாரமே வெள்ளை நிற ஆரியர்களின் படையெடுப்பால் ஏற்பட்டது என்றனர்.

நன்றி: அரவிந்தன் நீலகண்டன

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :