Friday, January 10, 2014

Keerthivasan

ஆர்ய படையெடுப்பு‬ - 3 (The Invastion of the Aryans)

ஆர்ய படையெடுப்பு‬ - 3 (The Invastion of the Aryans)

ஒருத்தன் இருந்தான் தமிழ்நாட்டுல அவனுக்கு எப்பவும் எது நடந்தாலும் வரும் முதல் வார்த்தை பார்ப்பன பண்டாரம், ஆரிய அடி வருடி... சரி அவங்கிட்ட நான் கேட்டேன்...

நான்: பார்பனன் என்பவன் யார்?

அவன்: ஆரிய வந்தேரி!

நான்: சரி எந்த நாடு?

அவன்: ???? ஐரோப்பாவா இருக்கும்!

நான்: இருக்குமா இல்லை அங்கத்தானா?

அவன்: இருக்கும்..

நான்: இஸ்லாம் தேன்றியது எங்க?

அவன்: அரேபிய

நான்: அப்ப இந்தியா இல்லை அப்படித்தானே?

அவன்: ஆமா

நான்: சரி அது அரேபியாதான்னு எப்படி சொல்றே?

அவன்: குரானில் குறிப்பு இருக்கு நிறைய வரலாறு இருக்கு!

நான்: மிக சரி அப்ப ஆரியனுக்கும் இந்தியாவைத்தவிர வரலாறு இருக்கனும் சரியா?

அப்படி எதாவது இருந்தா காட்டு. கால்டுவெல், முல்லரின் தத்துவங்களை சொல்லக் கூடாது இந்தியாவை தவிர வேறு எங்கு ஆரியர்களின் தடம் இருந்தாலும் சொல்லு...



அவன்: ங்கே.... நீயும் ஒரு ஆரிய பார்ப்பன அடிமை...

# வந்தேறிகளான இவர்கள் வராத ஒரு இனத்தை வந்தேரிகள் என்று சொல்வது காலம் காலமாக நடக்கும் ஒரு விந்தை. பாவடைகளும் குள்ளாக்கலும் தங்களுக்கு வெளியே (பாரதத்திற்க்கு வெளியே) அடித்துக் கொண்டாலும் பாரதத்தில் ஒரே தாய் பிள்ளைகளாக நடப்பது இந்து தர்மத்தை எதிர்க்க மட்டுமே.

அரேபிய அடிமைகளாவது பரவாயில்லை இந்த அளவுக்கு அவர்களுக்கு மூலையில்லை ஆனால் இந்த பாவடைகளின் மூலை மிகவும் ஆபத்தானது...

நன்றி: அரவிந்தன் நீலகண்டன்..

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :