Tuesday, December 16, 2014

Keerthivasan

நினைத்தேன் பகிர்கிறேன் - மஹாபாரதத்தின் துளி


நினைத்தேன் பகிர்கிறேன் - மஹாபாரதத்தின் துளி



கௌரவர்கள் படை...
பீஸ்மர், துரோணர், கர்ணன், சஹால்யன் மற்றும் அஸ்வத்தாமாவோடு 11 அகௌஷ்ணி படைகளுக்கும் ஒரே தலைமை

பாண்டவர்கள் படை
பகிர்ந்தளிக்கப்பட்ட தலைமை அதாவது ஒரு அகௌஷ்ணி படைக்கு ஒரு தலைமை.
விராத், துருபதன், சஹாதேவன், திருஷ்தகேது, சாத்யகி, சிக்கந்தி
திருதிராஷ்திரன் – தலைமை படை தளபதி
அர்ஜீனன் - உச்ச படை தளபதி (SUPREME COMMANDER)
கிருஷ்ணன் – தலைமை ஆலோசகர்

இந்த படை வெற்றி பெற இது மாதிரியான ஒரு கட்டுகோப்பான அமைப்பு இருந்ததும் ஒரு காரணம். உலகின் முதல் நெருக்கடியை சாதூர்யமாக சமாளிக்கும் திறன் பெற்றது
(CRISIS MANAGEMENT) கிருஷ்ணனே. ஆனால், பகுத்தறிவுக்குலாம் அவன் உடை திருடினான் என்பது மட்டுமே கண்களுக்கு தெரியும்.

“உங்கள் இலக்குகளை அடைய உங்கள் பொறுப்புகளை பகிர்ந்து செயல்படுங்கள் அதோடு தாங்கள் எடுத்துக் கொண்ட பொறுப்புகளிலிருந்து விலகாமல் முழு முயற்சியுடன் இருங்கள்” என்பதே இதன் மூலம் அறியும் செய்தி

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :